ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டி: கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்…
டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை…