Category: தமிழ் நாடு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு தடை!

சென்னை, தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர்…

ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார்!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நன்றாக பேசி வருவதாக ஜெயா டிவி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி,…

இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு…

செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை! ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

‘அதிசயம்’: ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ்! சுப்பிரமணியன்சுவாமி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார். முன்னாள் தமிழக…

பலவீனமடைந்த கியாந்த் புயல்: அக்.30 முதல் வடகிழக்கு பருவமழை

கியாந்த் புயல் மிகுந்த வலிமையானதுதான் ஆனால் இதைவிட வலிமை வாய்ந்த புயலைக்கூட உலர்காற்று சில மணி நேரங்களில் பலவீனப்படுத்திவிடும். எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை புயல் அபாயம் இல்லை.…

தமிழக இடைத்தேர்தலில் த.மா.கா போட்டியிடாது: ஜி.கே.வாசன்

சென்னை, தமிழக இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றார்…

தனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை…

கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! தமிழக அரசு

டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…

ஆதார் எண் பதியவில்லை என்றால், நவம்பர்-1 முதல் 'நோ ரேஷன்'?

சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.…