வழக்கறிஞர்கள் மீதான தடை ரத்து! அகிலஇந்திய பார் கவுன்சில் உத்தரவு!!
சென்னை: போராட்டம் நடத்திய 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது சென்னை ஐகோர்ட் கொண்டு…
சென்னை: போராட்டம் நடத்திய 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது சென்னை ஐகோர்ட் கொண்டு…
சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, பெரியகருப்பன், ரங்கநாதன், கீதாஜீவன்…
சென்னை: இன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.…
சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது, அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது, நான் தனி ஆளாக வந்து சபையில் பேசினேன். அந்த துணிவு கருணாநிதிக்கு உண்டா?…
சென்னை: சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு ஐகோட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. சட்டசபை அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்ட்…
திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு…
சென்னை : தமிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை வளாகம் கொதிப்புடனே இருந்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரபப்பு மேலோங்கி…
சென்னை: பி.எட் கல்வியியல் தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி பி.எட்…