சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் தீ
சென்னை, வடசென்னை கொடுங்கையூர் அருகில் உள்ள முத்தமிழ் நகர் வடக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முத்தமிழ்நகர் வடக்கு தெருவில் வீட்டின் ஒரு…
சென்னை, வடசென்னை கொடுங்கையூர் அருகில் உள்ள முத்தமிழ் நகர் வடக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முத்தமிழ்நகர் வடக்கு தெருவில் வீட்டின் ஒரு…
சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…
சென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். சென்னை மாநகராட்சி 21 வது…
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு கூட்டு முயற்சியால் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளையும் முறியடித்து…
சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையில்…
சென்னை: “சுவாதி கொலை வழக்கில் கைதாகி உள்ள ராம்குமாருக்கு ஆதரவாக பொதுவெளியிலூம் ஊடகங்களிலும் துப்பறியும் சிங்கங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த வழக்கில் விரைவு…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு…
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…
சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…