Category: தமிழ் நாடு

அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…

வாகன இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி! 4 பேர் கைது!!

சேலம்: ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.…

தஞ்சை: 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்!

தஞ்சை: தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15…

செப்டம்பர் 2ந்தேதி சிறப்பு ரெயில்கள்!  சதர்ன் ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளவுக்கு செப்டம்பர் மாதம் 2ந் தேதி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது தென்னக ரெயில்வே. இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர்…

ஒலிம்பிக் பதக்கம் – பெற்றோருக்கு சமர்ப்பணம்: சிந்து!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டனில் சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது…

பம்மல் திமுக கூட்டம்: ஜெயலலிதா மீது பழ.கருப்பையா குற்றச்சாட்டு!

சென்னை: சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தே ஆட்சி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், இந்நாள் திமுக உறுப்பினரும் – விசுவாசியுமான…

காவிரி நீர் பிரச்சினை: டெல்டாவில் விவசாயிகள் மறியல் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் கைது!

தஞ்சை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பாசன பகுதிகளில் இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக…

போட்டிப்பேரவை: கேலி செய்யும் நோக்கமில்லை! துரைமுருகன் சொல்கிறார்!!

சென்னை: எங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்கிறார் போட்டி பேரவை கூட்டத்தலைவர் துரைமுருகன். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

சட்டசபை இடைநீக்கம் எதிர்த்து வழக்கு? மு.க. ஸ்டாலின் பேட்டி!

சென்னை: போட்டி சட்டசபை கூட்டியது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

திமுக எம்.எல்.ஏக்களின் போட்டி சட்டசபை! போலீசார் குவிப்பு!!

சென்னை தமிழக சட்டசபையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையேயான அமளி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்து…