அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்
கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…