Category: தமிழ் நாடு

திமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு ஐகோட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. சட்டசபை அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்ட்…

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…

டெங்கு 5 பேர் பலி! பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம்! ராமதாஸ் காட்டம்!!

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு…

கோட்டை கொதிக்கிறது: சஸ்பெண்ட் உறுப்பினர்கள் நுழைய தடை!!

சென்னை : தமிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை வளாகம் கொதிப்புடனே இருந்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரபப்பு மேலோங்கி…

சென்னை: பி.எட்., கவுன்சிலிங் இன்று ஆரம்பம்!

சென்னை: பி.எட் கல்வியியல் தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி பி.எட்…

சட்டசபை போட்டி கூட்டம்: வழக்கு பதிவு! ஸ்டாலின் கைதா…?

சென்னை: கோட்டை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் போட்டதாக ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திமுக…

ஈசா மையத்தின் முறைகேடுகளை நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்!:   ஜ.மா.ச. தலைவர் உ.வாசுகி

சென்னை: ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு…

சட்டசபை – ஜெ பதில்! நாளைய கூட்டம் நலன் தருமா?

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளி…

தமிழக அரசு: ‘பேஸ்புக்’ மூலம் அரசு செய்திகள் வெளியிட முடிவு!

சென்னை: தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…