Category: தமிழ் நாடு

வைகோவின் 'மதிமுகம்': புதிய  டெலிவி‌ஷன் – 14 -ந்தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட…

நெல்லையில் பழிக்கு பழி: அண்ணன் தம்பி வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இன்று…

தமிழகம்: செப்டம்பரில் அறிமுகம் – `அம்மா வை-பை?`

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை…

சிறார்  இல்லத்தில் கலவரம்: இளம் குற்றவாளிகள் பயங்கர மோதல்

சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறார் கூர்நோ க்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.…

கல்விக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள்: டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு

சென்னை : தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதல்வர் ஜெயலலிதா முதல்கட்டமாக…

மதன் வழக்கு: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை: மதன் விசாரணையில் தவறு ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று ஐகோர்ட்டு தமிழக காவல்துறையை எச்சரித்து உள்ளது. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென்…

காஷ்மீர்: யாத்ரீகர்களை மீட்க கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்…

இந்தியா முழுவதும் மதுவிலக்கு – சாத்தியமில்லை: பொன்னார்

சென்னை: இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:…

டெல்லியில் தர்ணா: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

மன்னார்குடி: டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாய சங்கங்களின் மாநில தலைவர் கூறினார். மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன்…