போலி முன்ஜாமீன்: நேரில் ஆஜராக சசிகலாபுஷ்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!
மதுரை: முன்ஜாமின் மனு போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதால், சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்…