சட்டசபை போட்டி கூட்டம்: வழக்கு பதிவு! ஸ்டாலின் கைதா…?
சென்னை: கோட்டை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் போட்டதாக ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திமுக…
சென்னை: கோட்டை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் போட்டதாக ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திமுக…
சென்னை: ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு…
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளி…
சென்னை: தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…
சேலம்: ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.…
தஞ்சை: தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15…
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளவுக்கு செப்டம்பர் மாதம் 2ந் தேதி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது தென்னக ரெயில்வே. இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர்…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டனில் சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது…
சென்னை: சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தே ஆட்சி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், இந்நாள் திமுக உறுப்பினரும் – விசுவாசியுமான…