Category: தமிழ் நாடு

மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார் முதல்வர் ஓ.பி.எஸ்.! ராமதாஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில்…

ஜெயலலிதா இல்லம்: அதீத போலீஸ் பாதுகாப்பு விலக்கம்!  ஓ.பி.எஸ். அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7…

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு உண்டியல் போட ஸ்வைப் மெஷின் ரெடி!

திருச்சி, திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் உண்டியல் செலுத்தும் வகையில் ஸ்வைப் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கோவில் குருக்கள் ஸ்வைப் எந்திரத்திற்கு…

சசிகலாவை சந்தித்தது ஏன்? துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி!

சென்னை, சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர்.…

கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு!

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அடுத்த ஆண்டு ஜன. 4ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்து உள்ளார். திமுக தலைவர்…

தர்மபுரி அருகே ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல் அதிரடி கைது!

தருமபுரி, தருமபுரி அருகே ரூபாய் நோட்டுக்கள் மாற்றி கொடுக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை…

டிசம்பர் 26: 'சுனாமி' 12வது நினைவு தினம் இன்று!

அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…

ஓ.பி.எஸ்ஸூடன் சசிகலா சமரசம்?

வரும் டிசம்பர் 29ம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்,…

அரசு பணிகளில் ஓபிஎஸ் தீவிரம்! அதிரடி அறிவிப்பு!

சென்னை, தமிழக முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் தற்போது சுறுசுறுப்பாக பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார். அதையடுத்து, அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி…

‘2016ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்’: 30ந்தேதி பாமக பொதுக்குழு! ஜி.கே.மணி

சென்னை, பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். “2016 ஆம் ஆண்டுக்கு விடை…