Category: தமிழ் நாடு

தூத்துக்குடி பெரியசாமி மரணம்: மு.க. ஸ்டாலின் மரியாதை

சென்னை: மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், கலைஞரின் முரட்டு பக்தனுமான என்.பெரியசாமி உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். உடல்நலமில்லாமல் சென்னை தனியார்…

அதிமுகவின் ஓராண்டு ஆட்சி – தோல்வியே! சிபிஎம் விமர்சனம்

சென்னை, அதிமுகவின் ஓராண்டு ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக…

தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 22ஆம் தேதியும் மறுநாள் 23ஆம் தேதி…

சுவாதி கொலையில் பயங்கரவாதிகள் தொடர்பு?

சென்னை, தமிழகத்தை பரபரப்பாக்கிய சென்னை சுவாதி கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம்…

தூத்துக்குடி என்.பெரியசாமி உடலுக்கு வைகோ அஞ்சலி

சென்னை: உடல் நலமில்லாமல் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா…

தூத்துக்குடி என்.பெரியசாமி மறைவுக்கு திமுக இரங்கல்! ஸ்டாலின் குடும்பத்தினர் அஞ்சலி!!

சென்னை: உடல்நலக்குறைவால் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு திமுக தலைமைக்கழகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி…

கலைஞரின் ‘முரட்டு பக்தன்’ காலமானார்! ஞாயிறன்று இறுதிச்சடங்கு!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் எனவும் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார்.அவரது இறுதி சடங்கு வரும்…

எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வர அ.தி.மு,க.வினருக்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் கவுதமன் பேச்சு

இலங்கையில் படுகொலை செய்யப்ட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தால் கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் அதிமுகவினருக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார். மே17 இயக்கம்…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை…

தமிழகத்தில் பயிர் காப்பீட்டுக்கு ரூ.487 கோடி: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

டில்லி:, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிநிலையில், தமிழகத்துக்கு ரூ.487 கோடி பயிர்க்காப்பிட்டுக்காக மத்திய…