நீட் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது! மதுரை ஐகோர்ட்டு
மதுரை, நடைபெற்று முடிந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை மறுத்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேரும்…
மதுரை, நடைபெற்று முடிந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை மறுத்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேரும்…
டில்லி, இரட்டைஇலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் மேலும் ஒரு ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக டிடிவிக்கு இன்று ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…
சேலம், நாட்டிலேயே முதன்முதலாக சேலத்தில் 2வது மாடியில் கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில், செயற்கை புள்வெளி மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் விளையாட்டு ஆர்வலர்களின்…
சென்னை, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சமூக சேவகர் பாடம் நாராயணன் என்பவர், தமிழகத்தில்…
சென்னை, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 க்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று…
தூத்துக்குடி, தன்னை காதலிக்காவிட்டால், ஆசிட் ஊற்றிவிடுவேன் என தனது மகளை மிரட்டிய காதலரை கொலை செய்துள்ளனர் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள். தூத்துக்குடியில் தனது மகளை காதலித்த…
நெட்டிசன் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் “1982ல் என் வீட்டில் காவல் துறையின் ரெய்டும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கும் முகநூல் பதிவு..…
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் ரூ.40கோடி அளவிலான செல்லாத ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள…
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில மாநில முதல்வர்கள் , புறக்கணிக்க இருப்பதாக தகவல்வகள் வெளியாகி உள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை…
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அணி, வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நேற்று ஓ.பி.எஸ். திண்டுகல்லில் பொதுக்கூட்டத்தில்…