பொய் வழக்கு: பாலிமர் டிவி விளக்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிப்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோருடன் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மகளை காணவில்லை என்று…
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிப்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோருடன் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மகளை காணவில்லை என்று…
சென்னை, தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய அங்கீகார வாரியத்தின் சான்று பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு…
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ.…
சென்னை, 7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு…
சென்னை கோடிக்கணக்கில் பக்தர்களால் கோயில்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் எங்கே செல்கின்றன? அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயிலுக்கும், மற்றும் அர்ச்சகர்களுக்கும்…
வேலூர், வேலூர் காட்பாடி அருகே உள்ளது விஐடி பல்கலைக்கழகம். இந்த நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் நடத்தி வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தின் பின்புறம் கல்குவாரி உள்ளது. ஏற்கனவே…
சென்னை, முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.…
சென்னை: நான்கூட ரஜினி ரசிகன்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் தென்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நான் கூட ரஜினி ரசிகர்…
சென்னை, தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டரில் குடுமிபிடி சண்டை போட்டுள்ளனர். கடந்த வாரம் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து…
சென்னை, தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ 52 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலையானார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்கள் பிரச்சினையில்…