Category: தமிழ் நாடு

சபாஷ்: பள்ளி செல்லாத குழந்தைகளை, மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய காவல்துறை!

சென்னை, பள்ளி செல்லாத குழந்தைகளை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பி சேவை செய்துள்ளனர் சென்னை காவல்துறையினர். சென்னை ஓஎம்ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் அருகே உள்ளது கண்ணகி நகர்.…

ஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் வேண்டுமாம்?

திருமலை, திருப்பதி ஏழுமலை வெங்கடேஷ்வரரை சந்திக்கவும் இனிமேல் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும்…

நீட் தேர்வு முடிவு அடைப்படையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு! அரசு அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடைப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு…

தினகரனை ஒதுக்க பொதுக்குழு கூட்டமா?: எட்பாடி அணி மீது சம்பத் தாக்கு

சென்னை: அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்க பொதுக்குழுவை கூட்ட திட்ட மிடுவதாக எடப்பாடி அணி மீது நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து…

நீட் தேர்வு: கிழிக்கப்பட்டது சட்டை மட்டுமல்ல!

சென்னை: இன்று வெளியான நீட் தேர்வு முடிவு தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. நாடு முழுவதும் 11,38,890 மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். .…

எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் ஜெ., கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்: தமீமும் அன்சாரி தாக்கு

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அ.தி.மு.க. ஆதரவு…

சுப. வீரபாண்டியனை வாழ்த்திய கமல்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ‘கீழடி-ஆய்வு கருத்தரங்கம்’ நடைபெற்றது. இந்த கருத்தரங்கை நடத்திய சுப.வீரபாண்டியனை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார் கமல். அதில், ‘தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை…

மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதுமா: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சுளீர்

சென்னை: மதுவால் மக்களைக் கெடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும் மது கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டும் என சென்னை…

பேரறிவாளன் பரோல் விவகாரம்: அ.தி.மு.க. ஆதரவு  எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவரான பேரறிவாள னுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்பாக இன்று திமுக செயல்…

நீட் ரிசல்ட்: தமிழக மாணவர்கள் பின்தங்கியது ஏன்?

சென்னை, சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அகில இந்திய மருத்துவ தேர்வுக்கான நுழைவு தேர்வு (NEET) முடிவுகளை வெளியிட்டது. இன்று வெளியான தேர்வு முடிவில் நாம் பயந்தபடியே,…