பெற்றோரை பாதுகாக்க பள்ளிகளில் பாடம்: செங்கோட்டையன்
கோவை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு…
கோவை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு…
உசிலம்பட்டி : தேனி மாவட்டம் உசிலம்பட்டி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக.,வின் இரு அணிகளும் இணைய இனி வாய்ப்பே இல்லை”என்று…
சென்னை சென்னை ஆளுனர் மாளிகையில் உள்ள போலோ விளையாட்டரங்கை செயல் படுத்துவதில் மாளிகை உத்தரவுக்கும், வனத்துறை உத்தரவுக்கும் இடையே சிக்கி அதிகாரிகள் குழம்புகின்றனர் சென்னையில் ராஜ்பவன் என…
சிவகாசி, கூலிக்கு மாரடிப்பவர்தான் வைகை செல்வன் என்று தனது கட்சி பேச்சாளரையே அசிங்கப்படுத்தினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலில் கலப்படம் உள்ளது,…
நாடு முழுவதும் இன்று புனித ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ரமலான் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. பள்ளிவாசல்களில் விசேஷ தொழுகைகள் நடைபெறுகின்றன. ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல்…
திண்டுக்கல்: ஜெயலலிதா போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பா.ஜக.வை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக.வின் அனைத்து…
சென்னை: ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் சுப்பிரமணிய சாமி மீது அக் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள்…
சென்னை தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என்ற…
சென்னை: நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் . படிப்புக்கு மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே சீரமைக்கப்பட்ட…
சென்னை: சென்னைியில் இருந்து கன்னியா குமரி வரை கடலோர இருப்புப்பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் நடந்த…