Category: தமிழ் நாடு

சீமான், திருமா மனநலம் சரியாக இருக்கிறதா? :ஹெச் ராஜா கேள்வி

திருச்சி, சீமான், திருமாவளவன் போன்றோரின் மனநலம் சரியாக இருக்கிறதா என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில், பிஎஸ்என்எல் திருச்சி மண்டலம் சார்பாக,…

“அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்!” : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்  மிரட்டல்

டில்லி: அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் தடை…

இட ஒதுக்கீடு குறித்து குறை சொல்பவர்களே.. கேளுங்கள்…

நெட்டிசன்: குமார் துரைசாமி ( Kumar Duraisamy ) அவர்களின் முகநூல் பதிவு இட ஒதுக்கீடு பற்றி குறை சொல்லிட்டு இருப்பவர்கள் கவனத்திற்கு. நல்ல கல்லூரிகளில் 1,5…

நான்தான் எல்லாம்: டிக்ளர் செய்தார் டிடிவி

சென்னை, அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் நான்தான். எனக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு கூறியுள்ளார் டிடிவி தினகரன். தற்போது அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக,…

தற்கொலை வேண்டாம்… ராஜினாமா செய்தால் போதும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை

சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் ரசாயன கலப்படம் செய்வதாகவும் அதனால் குழந்தைகளுக்கு புற்று நோய் வருவதாகவும் பொய்யான தகவலைத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியை…

புதிய காற்றழுத்த மண்டலம்: தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்!

சென்னை, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழக வானிலை மையம் அறிவித்து உள்ளது. மேலும், மேலடுக்கு…

1000 கடைகள் மூடியும் டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பாம்!

சென்னை, டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் கூடுதலாக 1,149 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதன் காரணமாக நெடுஞ்சாலைகளில்…

பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்! எங்கே?

லக்னா, பொது இடங்களில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என உ.பி. மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உ.பி.யில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபிறகு பல்வேறு…

பாஜக பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல்.. ஒருவர் கைது

ஆம்பூர்: பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டது வேலூர் பகுதயில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாணாங்குப்பம் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர்…

சட்ட மாணவர் தற்கொலை: காதலி கவலைக்கிடம்: சாதி பிரச்னை காரணமா?

திருச்சி: திருச்சியில் விசம் அறிந்து மரணமடைந்த சட்டக்கல்லூரி மாணவரும், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறும் அவரது காதலியும் சாதி பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை முடிவு எடுத்தார்களா என்ற…