சென்னை, விழுப்புரம், நாகை, மாவட்டங்ளில் பரவலாக மழை
சென்னை: சென்னை, விழுப்புரம், நாகை மாவட்டங்களி்ல் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில…
சென்னை: சென்னை, விழுப்புரம், நாகை மாவட்டங்களி்ல் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில…
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய இன்னும் 60 நாட்கள் கெடு அளித்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா…
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களிடம் சசிகலா தரப்பு பேரம் பேசியது குறித்த ஸ்டாலின் புகார் மனு மீது…
சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட கோரி போராட்டம் நடத்திய பெண்களை, ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் அடிக்கவே இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி கூறியது…
சென்னை : வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த…
சென்னை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 மாத குழந்தை உட்பட இரு குழந்தைகளுக்கு சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து…
சென்னை ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு…
விக்டோரியா, ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்கள் சார்பாக மொய் விருந்து நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துபோனதாலும், நீர் பற்றாக்குறை, வறுமை காரணமாக ஏராள…
நெல்லை: திருநெல்வேலி அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர் இன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார்…
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்தது. இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த…