Category: தமிழ் நாடு

புதுச்சேரி: முதல்வரின் அதிகாரத்தை பறித்த ஆளுநர்!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைந்தாலும், அங்குள்ள கவர்னரின் அதிகாரமே கொடிகட்டி…

யானைகள் மறுவாழ்வு சேவையில் இளம்ஜோடி!!

புதுச்சேரி: நெருநகரத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிகொண்டு சொகுசு வாழ்க்கைக்கு தான் பலரும் ஆசைப்ப டுவார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் ஜோடி இதற்கு நேர் மாறாக பெரு…

எடப்பாடியை தொடர்ந்து பன்னீர்செல்வமும் டெல்லி பயணம்!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை: எடப்பாடியை தொடர்ப்து ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, மாநிலக்…

ஜெ. எதிர்த்த மசோதா: இதையும் ஆதரிக்கும் அ.தி.மு.க.?

டில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.…

எழுபது வயதில் அரசியலா?: ரஜினிக்கு பஞ்ச் வைக்கும் விஜய் அப்பா

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே நேரம் நடிகர் விஜய்க்கும் அரசியல் ஆசை இருப்பது ஊரறிந்த ரகசியம். விஜய்யை அவரது அப்பா எஸ்.ஏ.…

பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு குறித்து முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்!:  இயக்குநர் வ.கௌதமன் 

சென்னை: “பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு குறித்து முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:…

பணப்பட்டுவாடா வீடியோ: சிபிஐ விசாரிக்க முடியாது! ஐகோர்ட்டில் எடப்பாடி பதில்

சென்னை, அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து, சிபிஐ விசாரிக்க கோரும் மனுவில், முதல்வர் பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த விவகதாரத்தை சிபிஐ விசாரிக்க…

சென்னை சில்க்ஸ்: புதைந்துகிடந்த நகைப்  பெட்டகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை: தீ விபத்து ஏற்பட்ட சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடிட இடிபாடுகளில் இருந்து இரு பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துளளது. இந்த இரு…

தமிழக எழுத்தாளர் ஜெயபாரதிக்கு ‘யுவபுரஷ்கார்’ விருது அறிவிப்பு!

தமிழக எழுத்தாளர் ஜெயபாரதிக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி காதலின் நினைவு தொகுப்புகள் என்ற கவிதை தொகுப்பிற்காக, பிரபல எழுத்தாளர் ஜெயபாரதிக்கு யுவபுரஷ்கார் விருது…

பால் கலப்பட விவகாரம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்!

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் பாலில் கலப்படம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை என்று…