Category: தமிழ் நாடு

நான்கு நாளில் புழல் ஏரி காலி! பஞ்ச அபாயத்தில் சென்னை!

சென்னை: சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வருவது மொத்தம் 4 ஏரிகள். ஆனால் தற்போது 3 ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், மீதமுள்ள புழல் ஏரியும்…

எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க தகுதி இல்லை: திருநாவுக்கரசர் அதிரடி

சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். அகில இந்திய காங்கிரஸ்…

96லேயே சி.எம். ஆகியிருப்பேன்!: அர்ஜூன் சம்பத்திடம் ரஜினி பேசிய அரசியல்!

“ரஜினி பேசினாலும் விவாதம், பேசாவிட்டாலும் விவாதம்” என்பது தமிழகத்தின் விதிகளுள் ஒன்று. இன்றோ, ரஜினி என்ன பேசினார் என்பதே கடந்தே விவாதம் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களிடையே சமீபத்தில்…

ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார் மோடி!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில்…

ஆர்கே.நகர்: குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! ராமதாஸ்

சென்னை: ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட தாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவனங்களில் தெரிய…

187 பாலில் கலப்படம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை!

சென்னை: தனியார் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை…

ரஜினியை பா.ஜ.க. இயக்கவில்லை:   அர்ஜூன் சம்பத்

“நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள…

ஆர்கே.நகர் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி முதல்வர்மீது வழக்கு பதியப்படுமா?

சென்னை, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். முதல்வர் பதிலில் எங்களுக்கு திருப்தி தரவில்லை என்ற திமுக…

நதி நீர் இணைப்புத் திட்டம் துவங்கிவிட்டது: ரஜினி ஒரு கோடி தருவாரா

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக நதி நீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் 2009ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆகவே நதி நீர் இணைப்புக்காக தான் அளிப்பதாகக் கூறிய ஒரு கோடி ரூபாயை…

சட்டசபையில இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்றக்கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஆண்டிப்பட்டி…