சென்னையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சென்னை, நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ரூ. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…
சென்னை, நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ரூ. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…
சென்னை: பெரா வழக்கில் ஆஜராகாத டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துகிறார் டிடிவி தினகரன்…
மதுரை, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த வழக்கில் மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்குத்தான் உள்ளது…
ராமேஸ்வரம், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. மீனவர்களிடம் இருந்த மீன்களை பறித்துக்கொண்ட இலங்கை கடற்படை, மீனவர்களை கற்கள் மட்டும் பாட்டில்களால்…
சென்னை, ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. நேற்று மாலை எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மா அணி ஆதரவு என்று அறிவித்திருந்தது.…
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக அம்மா அணியின் இந்த அறிவிப்புக்கு, அதிமுகவின் கூட்டணி கட்சியினர்…
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் வி.கே. சசிகலா யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவர்களுக்கே வாக்களிக்கப்போவதாக திருவாடானை எம்.எல்.ஏவும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக (அம்மா)அணி…
சென்னை, ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை புறந்தள்ளிவிட்டு அதிமுகவின் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்…
பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் மைம் கோபி.…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக…