அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி! செங்கோட்டையன்
சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டை யன் சட்டசபையில் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்றத்தில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…
சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டை யன் சட்டசபையில் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்றத்தில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…
நெட்டிசன்: கோதண்டராமன் சபாபதி அவர்களது முகநூல் பதிவு: 1857 வேலூர் சிறைச்சாலையில் நடந்த சிப்பாய் கலகம்தான் “முதல் இந்திய சுதந்திரப்போர்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. வேலூர்ப்புரட்சி எதற்காக…
சென்னை, சென்னை கடற்கரை ஐஜி அலுவலகம் அருகே உள்ள கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இன்று காலை சுமார் 8.30…
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள செம்புக்கரை, தூமானூர் கிராமங்களில் பெரும்பகுதியில் இப்போதும் மின்சார இணைப்பு இல்லை. இக் கிராமங்களின் ஒரு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான்…
திருச்சி: தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாக எந்த தகவலும் இல்லை என- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி அருகே லால்குடியில் அமைச்சர் வளர்மதியின்…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. talin இந்நிலையில் இது குறித்து கருத்து…
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி நேற்று ஒரு பட்டிமன்றத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சுப. உதயகுமார் பேசியபோது, அங்கு திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள்…
ஆர்.கே.நகர் தொகுதி பணப் பட்டுவாடா விவகாரத்தில் வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர்…
டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய, தலைமை தேர்தல்…
நடிகர் ரஜினிகாந்த்துடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலை சந்தித்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த…