தீவிரவாதி போன்று நீதிபதி கர்ணனை கைது செய்வதா? திருமா கண்டனம்!
சென்னை, முன்னாள் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை, தீவிரவாதி போல பின்தொடர்ந்து சென்று கைது செய்வதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்…
சென்னை, முன்னாள் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை, தீவிரவாதி போல பின்தொடர்ந்து சென்று கைது செய்வதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்…
சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க, எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து, சட்டசபையில் விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்து…
கடலூர், காவிரியின் கிளை ஆறான கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா…
சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா…
சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. கொலை வழக்கு கைதிகள் 4 பேர் சேர்ந்து தாக்கியதில் கைதி ரமேஷ்…
மதுரை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கிளை மதுரை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை…
டில்லி, ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் நேற்று இரவு கோவையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது கைதை நிறுத்தி வைக்க, அவரது வழக்கறிஞர் இன்று உச்சநீதி மன்றத்தில் முறையீடு…
நெட்டிசன்: ‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்!எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து!” என்ற தலைப்பில் ப.கலாநிதி ( கலாநிதி பவேஸ்வரன்) அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ்…
சிதம்பரம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. . ஜூலை 1ம் தேதி பஞ்ச…
சென்னை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாகன…