Category: தமிழ் நாடு

ஜனாதிபதி தேர்தல்!! தி.மு.க.விடம் ஆதரவு கோரியது பா.ஜ.

சென்னை: ஜனாதிபதி தேர்தலையொட்டி தி.மு.க.விடம் ஆதரவு கோரியது பா.ஜ. ஜனாதிபதி தேர்தலையொட்டி பா.ஜ. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.க.…

உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்!! நீதிபதி கர்ணன் ஆவேசம்

கோவை: சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என கர்ணன் கூறினார். கோர்ட் அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் இன்று மேற்கு வங்க…

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் கைது செய்யப்பட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைக்கப்படுார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன் சென்னை உயர்…

நீதிபதி கர்ணன் கோவையில் கைது!!

கோவை: கோவையில் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிபதி கர்ணன் முன்வைத்தார்.…

ஆட்ட சாப்பிடலாம்.. மாட்ட சாப்பிடக் கூடாதா? என்னங்கய்யா உங்க சட்டம்?:  இஃதார் விருந்தில் விஜயகாந்த் விளாசல்

சென்னை: ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பது என்ன சட்டம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு…

விஜய் போஸ்டர்… டென்ஷன் ஆன கட்சிகள்…

மதுரை நாளை மறுநாள் (ஜூன் 22) நடிகர் விஜய்க்கு பிறந்தநாள். இதையடுத்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுதும் நலத்திட்ட விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது ஓகேதான்.…

சிறையில் சசிகலாவுடன் தினகரன், தம்பித்துரை மற்றும் 5 எம்எல்ஏக்கள் சந்திப்பு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுடன், டிடிவி தினகரனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் 5 எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினார். அதிமுக அம்மா…

எடப்பாடி பழனிச்சாமியை அடிமையாக நடத்திய ஜெ.!: ராமதாஸ் அறிக்கை

சென்னை, தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிமையாகவே நடத்தி வந்தார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது:…

தமிழகத்தில் மூடப்படும் பொறியியல் கல்லூரிகள் விவரம்!

சென்னை: தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. அண்ணா பல்கலையில் இன்று நடைபெற்ற ரேண்டன் எண் வெளியிடும்…

அரசு உத்தரவை மதிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: சட்ட திருத்தம்!

சென்னை, அரசின் உத்தரவை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வார…