Category: தமிழ் நாடு

பெரா வழக்கு: சுதாகரன், பாஸ்கரன் கோர்ட்டில் ஆஜர்!

சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா அக்கா மகன் பாஸ்கரன், சுதாகரன் எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜராகினர். அவர்கள்மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.…

10வது, பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வு விவரம்!

சென்னை, கடந்த மாதம் 10வது மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்வு பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது, பிளஸ் 2 சிறப்பு துணைத்…

மகிழ்ச்சி: இயற்கை திறந்து வைத்த போரூர் மேம்பாலம்!

சென்னை, கடும் வாகன நெருக்கடியில் சிக்கி வந்த போரூர் பகுதியில், கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் திறந்து வைக்க காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இன்று பெய்த மழையின் காரணமாக பயங்கர…

ஈஷா மைய கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி!: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகாருக்கு ஆளாகியிருக்கும் ஈஷா யோகா மைய கட்டிடங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை…

மாட்டிறைச்சி விவகாரம்: அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர். அதிமுவின் இரட்டை இலை சின்னம்…

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! சிபிஎஸ்இ தகவல்!

டில்லி, அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ மாணவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்ற சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மருத்துவப்…

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண்: அண்ணா பல்கலை வெளியீடு!

சென்னை, பொறியியல் படிப்பிற்கான ரேண்டன் எண்-ஐ அண்ணா பலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைகத்தின் கீழ் சுமார் 550…

சீமான், திருமா மனநலம் சரியாக இருக்கிறதா? :ஹெச் ராஜா கேள்வி

திருச்சி, சீமான், திருமாவளவன் போன்றோரின் மனநலம் சரியாக இருக்கிறதா என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில், பிஎஸ்என்எல் திருச்சி மண்டலம் சார்பாக,…

“அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்!” : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்  மிரட்டல்

டில்லி: அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் தடை…

இட ஒதுக்கீடு குறித்து குறை சொல்பவர்களே.. கேளுங்கள்…

நெட்டிசன்: குமார் துரைசாமி ( Kumar Duraisamy ) அவர்களின் முகநூல் பதிவு இட ஒதுக்கீடு பற்றி குறை சொல்லிட்டு இருப்பவர்கள் கவனத்திற்கு. நல்ல கல்லூரிகளில் 1,5…