Category: தமிழ் நாடு

பெங்களூர் ஐயங்கார் என்பதை தமிழ்நாடு ஐயங்கார் என மாற்று! நாம் தமிழர் கட்டளை?

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பெயரில் வெளியானதாக ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் உலாவருகிறது. அதில், “ தங்கள் கடையின் பெயர் பலகையில் பெங்களூர் ஐயங்கார் என்று…

பதவியை உதறிய கொள்கை வீரன் !

இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991) பத்திரிகையாளர் எம்.பி.…

16ந் தேதி பந்த்….? விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு!

சென்னை: வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தேமுதிக சார்பில் அன்று உண்ணாவிரத…

அப்பாவிகளை தாக்குவது வருத்தம் தருகிறது : நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏதும்…

காவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர்.  எதிர்கொண்டது எப்படி

ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை –…

புதிய ரெயில் பாதை பணி: சென்னையில் புறநகர் ரெயில் சேவை மாற்றம்!

சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும்…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் தமிழக…

பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி! :  வேல்முருகன் அதிர்ச்சி அறிக்கை 

சென்னை: வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது என்றும், ஆகவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

சிறையில் பேரரறிவாளன் மீது கொடூர தாக்குதல்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட…