காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…
சென்னை: முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர்…
சென்னை: பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிக கவர்னர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆளுநர் வித்யாசகர்ராவ் தமிழக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஈகைப்பொருநாளில்…
சேலம்: ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். அவருக்கு…
காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி…
மேட்டூர்: தமிழக – கர்நாடக மாநில எல்லையில் காட்டுப்பகுதியில் ராஜாங்கம் நடத்தி வந்த வீரப்பனை படிக்கும் அதிரடிபடையில் முக்கிய பொறுப்பு வகித்த ஐ.பி.எஸ். அதிகாரி கோபால கிருஷ்ணன்.…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…
கோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது. கோவை ஹூசூர் சாலையில்…
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மூன்று வயது பெண் குழந்தை பலியானது. சென்னையை அடுத்த திருவள்ளூரில், டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர்…
சென்னை: கர்நாடகாவில் தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்கள் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஸ்ரீராம்புரா…