ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்!
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது. வரும் 20ந்தேதி அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உண்ணாவிரத…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது. வரும் 20ந்தேதி அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உண்ணாவிரத…
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பரவிவரும் கருத்தை அவர் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பேசிய விஜயதரணி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு…
ஏற்கெனவே இருமுறை பிரதமரை சந்திக்க முயன்று முடியாத அதிமுக எம்.பி.க்கள் சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை காலை பத்து மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை…
சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவாக வரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரையும் விரட்டியடித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க…
சோழிங்கநல்லூர், அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் அதிரடி தாக்குதல் நடித்தினர். இது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டுக்க ஆதரவு தெரிவித்து அமைதியாக போராடிய…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் அமைதி போராட்டத்துக்கு நடிகர் லாரன்ஸ் தனது முழு ஆதரவை தெரிவித்து வருகிறார். தற்போது சென்னை மெரினாவில் கூட்டம்…
சிவகங்கை மாவட்டம், தங்கள் சாதியினர் வளரக்கும் மாட்டை, தேவேந்திரகுள வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கியதால், அவர்களை சீர்மரபினர் சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் பெரும் பதட்டம் நிலவுகிது.…
சேலம், முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருடைய வீரத்திற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட மெடலை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து சேலம் ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்து உள்ளார்.…
சென்னை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தற்போது ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்க நல்லூரில் எச்.சி.எல் கம்பெனி…
சென்னை, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்யப்படும் என்று…