Category: தமிழ் நாடு

தமிழகமே ஸ்தம்பித்தது….! தொடர்ந்து 3 வதுநாளாக இளைஞர்கள் எழுச்சி….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு காரணமாக…

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர இயலாது! மோடி

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வர இயலாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, பீட்டாவுக்கு ஆதரவா?  போராட்டக்குழு கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, “அய்யமும்.. எதிர்பார்ப்பும்!” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவது…

ஜல்லிக்கட்டு போராட்டம்: மாற்று அரசியலுக்கு வழியா?

– சந்திரபாரதி ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாய் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சக்தி உரக்கச் சொல்லும் செய்தி, மாற்று அரசியலுக்குத் தமிழகம் தயார் என்பது தான். ஆள்பவர்கள், ஆண்டவர்கள்,…

மோடி – ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு சந்திப்பு: ஆபரேஷன் சக்சஸ்…. பட், பேஷண்ட்…?

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி இன்றஉ காலை பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.…

வாழப்பாடியாரின் 77வது பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 77வது பிறந்தநாள் விழா இன்று சத்தியமூர்த்தி பவன், ராஜீவ் – வாழப்பாடியார் அறக்கட்டளை…

ஜல்லிக்கட்டு போராளிகள் மீது போலீஸ் தடியடி

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராடுவோர் மீது காவல்துறை தடியடி பிரயோகம் செய்துள்ளது.

பிரதமரே கூறினாலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும்!: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

சென்னை: பிரதமரே சமாதானம் கூறினாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும்…

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்; முதல்வர் ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த…

ஜல்லிக்கட்டு போராட்டம்: உதவி தேவையா…?  உதவ விருப்பமா?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உணர்வு ரீதியாக எந்தச் சோர்வும் இல்லை. ஆனால், தொடர்ந்து போராட்டக் களத்தில்…