Category: தமிழ் நாடு

ஓபிஎஸ் – திலகவதி சந்திப்பு

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,…

ஐஸ்ர்யா, ஐ.நா. ஆட்டம்: வாய்ப்பு கிடைத்தது இப்படித்தானாம்!

“ஐ.நா. சபையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரவரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யா, பரதம் என்ற பெயரில் ஏதோ ஆட்டம்…

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக.வுக்கு காங்கிரஸ் ஆதரவு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில்…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்!

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று…

தமிழ்நாட்டில் 35ஆயிரம் போலி டாக்டர்களாம்…!

சென்னை, தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு…

மீண்டும் சர்ச்சையில் ஈஷா: தீர்த்த குளத்தில் குளித்த கல்லூரி மாணவர் மர்ம மரணம்!

கோவை, சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஈஷா மையத்தில் உள்ள குளத்தில் நீராடியபோது மர்மமான முறையில் மரணம் அடந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஈஷா…

அரசு பதவி: நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தினால், போராட்டம்! ராமதாஸ் கண்டனம்!

சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 13ந்தேதி முதல் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ்…

ஸ்டாலினுக்கு சட்டசபை வாக்கெடுப்பு சிடி கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கடந்த மாதம் 18ந்தேதி நடைபெற்ற எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு குறித்த சிடியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ரகசிய வாக்கெடுப்பு: சட்டத்தில் இடமில்லை! சட்டசபை செயலாளர்

சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் சட்டமன்ற அவசர கூட்டம் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ் அணியினரும் வலியுறுத்தினர். இதன்…

ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்களும் போட்டியிடுவோம்!: சீமான்

சென்னை, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான்…