Category: தமிழ் நாடு

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…

கோவையில் ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் எடப்பாடி…

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் ஆய்வு செய்து வரும் நிலையில், ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி…

சாத்தான்குளம் சம்பவம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… விக்கிரம‌ராஜா

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை மகன் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என…

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று: இன்று ஒரே நாளில் 94பேர் பாதிப்பு…

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை : மாணவர்களிடமிருந்து ‘குறைந்தபட்ச கட்டணம்’ வசூலிப்பதைத் தடுத்தால், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தனியார் பள்ளிகள் எவ்வாறு சம்பளம் வழங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்… தமிழகஅரசு தாராளம்…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதி மன்ற உத்தரவால் முடங்கி உள்ள நிலையில், ஆணையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக…

தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு

சென்னை: “தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு” என்று தினகரன் நாளிதழில் வெளியான செய்தி தவறு என தமிழக காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து…

மாணாக்கர்கள் மகிழ்ச்சி: சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள்…

சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மத்திய…

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் முடிவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது… ஸ்டாலின் கடும் கண்டனம்..

சென்னை: கொரோனா தொற்று சூழலின் நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடா ளுமன்ற…