Category: தமிழ் நாடு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் ஜூன்…

பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வுத்துறை சார்பில்…

கொரோனா : தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மகப்பேறு

கோயம்புத்தூர் கொரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 மகப்பேறு நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று…

இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும்… இந்திய வெளியுறவுத்துறை

டெல்லி: ஜூன் 23ல் நடைபெறும் இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியா…

ஊரடங்கு காலத்தில் அனைவரும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மார்ச் 25 முதல் மே 17 வரை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் ஏன தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது…தமிழக மின்வாரியம்!

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்படாது என்று தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.…

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியலுக்கு வருவதாக…

ரூ.2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு தடை…

சென்னை: ரூ 2000 கோடி மதிப்பிலான பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க தமிழகஅரசுக்கு மத்தியஅரசு தடை விதித்து உள்ளது. மத்தியஅரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான…

வகுப்பில் 15 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பள்ளிகள்…

ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும்  விடை பெறுகிறது..

ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும் விடை பெறுகிறது.. சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம், ராஜேஸ்வரி தியேட்டர், தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியாரால் ( ஏவி.எம்) வார்த்தெடுக்கப்பட்ட…