Category: தமிழ் நாடு

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

புலம்பெயர் தொழிலாளர்களின் காவல் நிலைய முற்றுகை போராட்டம்

சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? 29ம் தேதி  மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பீகார் ரயில் நிலையத்தில் உயிரிழந்த தாயை எழுப்பும் பிஞ்சு குழந்தை… நெஞ்சை உலுக்கும் வீடியோ…

பாட்னா: சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் ஒரு இளம்பெண், உணவு இல்லாமல் இறந்த நிலையில், அவர் உயிரிழந்ததை அறியாத அவரது பிஞ்சு குழந்தை…

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 கர்ப்பிணி உள்பட 5 பேருக்கு கொரோனா…

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 கர்ப்பிணிகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி…

தமிழகத்தில் ரூ.8 கோடியை தாண்டியது ஊரடங்கு விதி மீறல் அபராதத் தொகை!

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை (27/05/2020 காலை 10 மணி நிலவரம்) 5, 36, 792 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டு…

கொரோனா இல்லாத மாவட்டமானது நாகை…

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னை உள்பட சில மாவட்டங்களை புரட்டிப்போட்டு வருகிறது. சில…

ஆன்லைனில் பாடம் எடுக்க தடையா? 4மணி நேரத்தில் பல்டியடித்த அமைச்சர் செங்கோட்டையன்…

சென்னை: தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடைவிதிக்கப்படுவதாக இன்று காலை செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தற்போது, தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கி உள்ளார். பள்ளிக்கு…

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. கொரனோ…

நடமாடும் வேன் மூலம் சென்னை மக்களுக்கு இலவச முகக்கவசம்… அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி, நடமாடும் வேன் மூலம் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார்…