Category: தமிழ் நாடு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர்,…

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும்…

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்.மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி…

ரசிகர்களை நம்பாமல் பாஜகவை அதிகம் நம்பும் ரஜினிகாந்த்: கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனம்

காரைக்குடி: தமது ரசிகர்களை ரஜினிகாந்த் நம்பவில்லை, பாஜகவினரையே அதிகம் நம்புகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம்…

சென்னையில் 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை அவர்…

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி…

உண்மையிலேயே யார் இந்த ‘மய்ய’ நடிகர்..?

நரேந்திர மோடி அரசின் மக்கள்விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், விவசாயிகள் மகா பிரமாண்டப் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், தமிழ்நாட்டின் ‘மய்ய’ நடிகர், அண்ணா பல்கலை துணைவேந்தர்…

காட்டு யானைகளின் தாகம் தீர்க்க சொந்த நிலத்தில் குட்டை: ஆச்சர்யம் காட்டிய கோவை விவசாயி

கோவை: யானைகள் தாகம் தீர்க்க தமது தோட்டத்தில் 50 சென்ட் பரப்பளவில் குட்டை ஒன்றை அமைத்து, ஆச்சர்யம் காட்டி இருக்கிறார் கோவை விவசாயி ஒருவர். கோவை அருகே…

தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 17 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,96,475…

வீடியோ கான்பரன்சிங்கில் கல்யாணம் – வீடு தேடி வரும் விருந்து சாப்பாடு

சென்னை : சமூக இடைவெளி காரணமாக புதுப் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கல்யாணம் நடைபெற்று வருகிறது. ஆடம்பரமாக பலநூறு பேர்களுக்கு விருந்துவைத்து நடத்தப்படும் கல்யாணங்கள் குறைந்து போய்,…