கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வினோதம்…
புதுடெல்லி : கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். குஜராத்தின் அகமஹாதாபாத்தில் நடைபாதையில் செருப்பு தைக்கும் கடைவைத்திருக்கும் அசோக் மோச்சி…