முழு ஊரடங்கின்போது, மரியாதை குறைவாக நடந்துகொள்ளக்கூடாது! டிஜிபி திரிபாதி அறிவுரை!!
சென்னை: பொதுமுடக்க காலக்கட்டத்தில், பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையை குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுரை கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் 24ந்தேதி…