Category: தமிழ் நாடு

மெரீனா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் – பழைய கடைகள் அகற்றம்! வியாபாரிகள் போராட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா கடற்கரையில் உள்ள பழைய கடைகள் அகற்றப்பட்டு, புதிய வகையிலான ஸ்மார்ட் வண்டி கடைகளை சென்னை மாநகராட்சியை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு…

ஒரு பாக்டீரியா இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது அப்போது… ஒரு வைரஸ் மோடியின் ஆட்சியை விலையாய் கேட்கிறது இப்போது…

பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பிளேக் நோய் மற்றும் பஞ்சம் காரணமாக அந்த ஆட்சியின் முடிவை ஒரு பாக்டீரியா உச்சரிக்க வைத்ததோடு இந்தியர்களை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து வந்தது.…

தமிழக அரசின் பொதுமுடக்கம் அறிவிப்பை மீறி ஞாயிறன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…!

சென்னை: ஏப்ரல் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி…

வடசென்னை அனல் மின்நிலைய அலகுகளில் தொழில்நுட்ப கோளாறு: 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில்…

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்…!

சென்னை: வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் திமுக முதன்மைச் செயலாள கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. திருச்சி மாவட்டம், முசிறியில் திமுக தோ்தல் அலுவலகத்தில் சில…

மே 2க்கு பிறகு தமிழகத்தில்  முழு ஊரடங்கு இருக்காது : மு க ஸ்டாலின் உறுதி

சென்னை மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் மூடப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

திமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்…

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடைந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…