ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய கமல்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில்…
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “நீங்க எல்லாம் பத்திரிகையாளரா.. தூ..” என்று “பதில்” அளித்தார் தே.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த். அடுத்ததாக, கேள்விகேட்ட பத்திரிகையாளரை “உனக்கு அறிவிருக்கா..”…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உன் பிறவா சகோதரியான சசிகலாவின் பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுவரை, வெளிப்படையான…
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிக்னல்கள் வைக்கப்பட்டது. ஆனால் அவற்றையும் மீறி, நெரிசலோ நெரிசல். சென்னையிலேகூட பல இடங்களில், அரை கி.மீ. தூரத்தை கடக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை…
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் தந்தி டிவி நெறியாளர் ரங்கராரஜ் பாண்டே, நேரில் ஆஜராக வேண்டும் என்று…
பல நாட்களாக எதிர்பார்த்த விசயம், நேற்று நடந்திருக்கிறது. “ஆளும் தரப்பினர் கமிசன் வாங்குகிறார்கள், மக்களை மதிப்பதில்லை..” என்றெல்லாம் அதிரடியாக சமீபகாலமாக பேசி வந்த அ.தி.மு.க பிரமுகர் துறைமுகம்…
சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின்…
திருப்பூர்: பதினோரு வயது சிறுவன் கல்லால் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பலியான கொடுமை திருப்பூரில் நடந்திருக்கிறது. திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கதிரவன்…
வேலூர்: ஆம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்பதில் ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்…
சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.…