Category: தமிழ் நாடு

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின்  தன் கடமையைச் செய்கிறார் – அர்ஜூன் சம்பத்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் கடமையைச் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தமிழக ஆளுநர் மற்றும் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக்…

வார ராசிபலன்: 10.9.2021 முதல் 16.9.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆதாயம் தரும் விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருந்தாலும் சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும். வாரக்கடைசியில் திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் மற்றும்…

விநாயகர் சதுர்த்தி : சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழக அரசு…

தினமும் 108 மோதகம் படைக்கப்படும் பிள்ளையார் பட்டி விநாயகர்

மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார் பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர். தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர். வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக்…

பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவ அனுமதியில்லை – காவல்துறை அறிவிப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கூட்டமாகக் கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. இதுகுறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக…

கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவக்கம் 

சென்னை: கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல்…

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கவர்னராக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில…

நாளை விநாயக சதுர்த்தி  – பூஜைக்கான நேரம் இதோ

நாளை விநாயக சதுர்த்தி – பூஜைக்கான நேரம் இதோ பிள்ளையார் நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் ஆவார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார்…

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால்…