ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை….தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டில்லி: தமிழக தம்பதியருக்கு கேரளா பெண் தனது குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம்…
டில்லி: தமிழக தம்பதியருக்கு கேரளா பெண் தனது குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம்…
சேலம்: சேலம் மாவட்டம் கந்தாசிரமத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் மூழ்கி நாகராஜ், அவரது மனைவி பிரேமா, மகள் சுகன்யா ஆகியோர் மூழ்கி பலியாகினர். இதை தொடர்ந்து ஓமலூர்…
சென்னை: தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தவறான தகவல்களை அளிக்கும் சம்பவம் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. கம்ப ராமாயணத்தை எழுதியர் சேக்கிழார் என்று முதல்வர் பழனிச்சாமி கூறி…
சென்னை: சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி இளைய சங்கராச்சாரியர் விஜேயந்திரர் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது விஜேயந்திரர்…
சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் இடத்தில் 10 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைப்பு…
சென்னை: கட்சியிலேயே இல்லாத மு.க.அழகிரி பற்றி பேச தேவையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனியார்…
சென்னை, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த…
சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரெயிலில் இருந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த இருவரை சந்தேகத்தின்பேரில் துப்பாக்கி முனையில்…
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது தலித் என்பதற்காகத்தான் என்கிற கோணத்தில் “தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளடு கட்டுரை வெளியிட்டுள்ளது…
சென்னை விஜயேந்திரர் பற்றிய கமலஹாசன் கருத்துக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்தது நாடெங்கும் பெரும் பரபரப்பை…