சிறையில் சசிகலா: பெங்களூரு சிறையில் தொடரும் அத்துமீறல்…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருவதில், தொடர்ந்து சிறை விதிமுறைகள் மீறப்படுவது தகவல் உரிமை…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருவதில், தொடர்ந்து சிறை விதிமுறைகள் மீறப்படுவது தகவல் உரிமை…
சென்னை, இளையராஜா தலித் என்பதால் அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதாக எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும்…
சென்னை, இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கியுள்ளது. இளையராஜா தலித் என்பதால் விருது வழங்கப்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. இதற்கு…
லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்திருக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவல், தற்போது படக்கதை தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், பருவ இதழ்களில் இது வெளியாகவில்லை.…
சென்னை, தமிழகத்தில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வானவர்களில் ஒருவர் ராஜகோபாலன். இவரைபற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் இந்த ராஜகோபாலன்… 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய…
சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான பூமிக்கு அடியில் பாதை அமைக்கப்பட்டு வருவதால், அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்…
சென்னை, அரசியல் சுற்றுப்பயணம் குறித்து அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், அதற்கு நாளை நமதே என்று பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில், தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.. நிச்சயம்…
ராமேஸ்வரம், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவம் இன்றுமுதல் பொதுமக்கள் முழுமையான பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவரான அப்துல்கலாமுக்கு…
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசி இருக்கிறார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…
சென்னை: பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த…