நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: நடிகர் விஜய் சேதுபதி!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர் விஜயேந்திரர் என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்த தெரிவித்துள்ளார். . நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர் விஜயேந்திரர் என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்த தெரிவித்துள்ளார். . நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி…
சென்னை இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினமாகும் குழந்தைகளைத் தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று போலியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோய்…
சென்னை: தூத்துக்குடி நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சியில் ரஜினியின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில்ல ரஜினி பேசுகையில், ‘‘ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…
சென்னை: மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது…
சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்ப்டடார். அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர்…
சென்னை, சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சென்னையில் கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய…
சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையைில் மட்டுமே சுமூக தீர்வு காணமுடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக…
கல் எறிவதற்கும், சோடா பாட்டில் வீசுவதற்கும் எங்களுக்கும் தொியும் என்று ஜீயா் சடகோப ராமானுஜா் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர்…
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற சிறப்பு வகுப்பின்போது, மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதன் காரணமாக…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருவதில், தொடர்ந்து சிறை விதிமுறைகள் மீறப்படுவது தகவல் உரிமை…