Category: தமிழ் நாடு

கொள்ளையன் நாதுராம் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் புழல் சிறையில் அடைக்கப்பட்டான். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை கொளத்தூர் ரெட்டேரி…

69வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை, 69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின…

மீனவர்களுக்கு எதிராக இலங்கை அடாவடி சட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், அந்த இடத்தில் மீன் பிடித்தால், கைது செய்யப்படும் மீனவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் முதல்…

தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர்: ஸ்டாலின் எச்சரிக்கை

கடலூர்: தமிழகத்தில் தமிழ் அவமதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் மொழிப்போருக்கான சூழல் உருவாகி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸடாலின் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில்…

இளையராஜாவுக்கு ரஜினி, கமல், விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: 2018-ம் ஆண்டிற்கான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து அவருக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்…

அதிமுக.வை கபளீகரம் செய்ய தினகரன் முயற்சி….ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக.வை தினகரன் கபளீகரம் செய்ய நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சென்னை தாம்பரத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்…

‘பத்மாவத்’ போராட்டத்தில் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல்…..ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில்…

ஆய்ந்து அறிவோம்: கமல் ஆடியோ அழைப்பு

சென்னை: ‘நாளை நமதே’ அமைப்பு குறித்து கமல்ஹாசன் ஆடியோ வெளியிட்டுள்ளார். சுயநலம் இல்லாமல் செயல்பட்டால் நாளை நமதே; ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே என்று பொதுமக்களுக்கு…

தமிழ்தாய் வாழ்த்துக்கும் கவுரவம் தர வேண்டும்…ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

சென்னை: நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாழும் கலை மைய ஆன்மீகவாதி ஸ்ரீ…

ஒரு.குடியரசின் கதை: சித்திரகுப்தனின் கவிதை

ஒரு குடியரசின் கதை..! இனிமேலும் இவர்களை அடக்கி ஆள முடியாதென இறுதி முடிவு எடுத்தது இங்கிலாந்து… முக்கடல் சூழ்ந்த பாரதத்திற்கு விடுதலை தர மூவர் குழு அமைத்தார்…