சென்னை:

நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வாழும் கலை மைய ஆன்மீகவாதி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகையில், ‘‘ தேசிய கீதத்திற்கு தரும் கவுரவத்தை தமிழ் தாய் வாழ்த்திற்கும் தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.