சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…
சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…