Category: தமிழ் நாடு

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு! நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஒராண்டு…

வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது இந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 9 மாவட்டங்களில்…

கடந்த அதிமுக ஆட்சியால் பழனி ரோப் கார் திட்டம் தாமதம் : அமைச்சர் சேகர்பாபு

பழனி கடந்த அதிமுக ஆட்சியால் பழனி கோவில் இரண்டாம் ரோப் கார் திட்டம் காலதாமதம் ஆகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். தமிழகத்தில் பழனி முருகன்…

விடுதலை போராட்ட வீரர் சாமி நாகப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தென் ஆப்ரிக்க சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தனது 18 வது வயதில் உயிர் நீத்த…

அரசுப்பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகை வெளியீடு

சென்னை: அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்,பேருந்துகளில்…

தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற முக்கிய இந்திய நகரங்களான மும்பை,…

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக…

நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி பேருந்தை இயக்கிய அமைச்சர்

அரியலூர்: நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், பேருந்தை இயக்கி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரியலூர் – ஆனந்தவாடி இடையில் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை…

திமுகவில் இணையும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள்

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைக்கின்றனர். இதுகுறித்து வெளியான செய்தியில், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, சேலம் புறநகர்…