Category: தமிழ் நாடு

பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி…

திருப்பத்தூர்: ராஜீவ்கொலை வழக்கு கைதியான, பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்…

இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் குறை கேட்பு சிறப்பு மையம் திறப்பு…

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் குறை கேட்பு சிறப்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால்,…

தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…

சென்னை: தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12…

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்வு… அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது தாக்கம் சற்றே…

முதல்வர் குறித்து அவதூறு: யுடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்

சென்னை: முதல்வர். திமுக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளரான பிரபல யுடியூபர்…

சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் –

சென்னை: மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் இடங்களை தமிழக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில்…

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது.

டெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும்…

அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி! முதல்வரை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

சென்னை: அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி போதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். ‘தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி…

10ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை…

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மாதவரம் காவல்துறை ஆய்வாளர் கைது…

சென்னை: சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாதவரம் காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம்…