பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி…
திருப்பத்தூர்: ராஜீவ்கொலை வழக்கு கைதியான, பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்…