Category: தமிழ் நாடு

கமல்ஹாசனுக்கு பா.ஜ.க.தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்த தின விழாவில் பேசும்போது பகுத்தறிவு கொள்கை, மாட்டுக்கறி உண்பது உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார். இதற்கு உடனடியாக இந்து முன்னணி தலைவர்…

தலைவர்கள் பெயரைக் கெடுக்கும் வாரிசுகள்!

ஒட்டுமொத்த தேசத்துக்காக உழைத்த தலைவர்களை, சாதி வட்டத்தில் சுருக்கி அவப்பெயருக்கு ஆளாக்கும் கும்பல் ஒருபக்கம்… சொந்த வாரிசுகளே தலைவர்களை அவமானப்படுத்தும் சோகம் மறுபக்கம்! இன்று வெளியான செய்தி:…

இயல்பு நிலைக்கு வரும் சென்னை…

சென்னை: தொடர்ந்து மழை பெய்து, வெள்ளம் பெருகி சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களையும், பொட்டல சோத்துக்கு ஏங்க வைத்துவிட்டது பெருமழை.…

கோடை விடுமுறைக்கு பதில் மழைவிடுமுறை! : பெற்றோர் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுதும் பரவலாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. நவம்பர் 9ம் தேதி முதல் அடுத்தடுத்து…

மீண்டுமா….?: மழையைக் கண்டு அலறும் சென்னை மக்கள்!

சென்னை: மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்…

மின்சாரம் தாக்கி மீண்டும் சாவுகள்! மக்கள் போராட்டம்!

சென்னை: சென்னை வேளச்சேரியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்தில் சூளை பகுதியைச் சேர்ந்த…

இன்று: 3 : அரியலூர் மாவட்டம் மீண்டும் உதித்த தினம்

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி பந்தாடும் நிலைக்கு ஒரு உதாரணம் அரியலூர் மாவட்டம். 2001 அப்போதைய தி.மு.க. அரசு பெரம்பலூர்…

இன்று: 2 : உவமைக்கவிஞர் சுரதா பிறந்ததினம்

உவமைக்கவிஞர் என்று போற்றப்படும் சுரதா பிறந்ததினம் (நவம்பர் 23, 1921) இன்று.. கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை…

தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்! சமூக வலைதளங்களும் கண்காணிப்பு!

டில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச்…

தற்கொலை பண்ணிக்குவேன்!: எழுத்தாளரின் அட்ராசிட்டி!

தனது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச்…