Category: தமிழ் நாடு

மீண்டுமா….?: மழையைக் கண்டு அலறும் சென்னை மக்கள்!

சென்னை: மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்…

மின்சாரம் தாக்கி மீண்டும் சாவுகள்! மக்கள் போராட்டம்!

சென்னை: சென்னை வேளச்சேரியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்தில் சூளை பகுதியைச் சேர்ந்த…

இன்று: 3 : அரியலூர் மாவட்டம் மீண்டும் உதித்த தினம்

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி பந்தாடும் நிலைக்கு ஒரு உதாரணம் அரியலூர் மாவட்டம். 2001 அப்போதைய தி.மு.க. அரசு பெரம்பலூர்…

இன்று: 2 : உவமைக்கவிஞர் சுரதா பிறந்ததினம்

உவமைக்கவிஞர் என்று போற்றப்படும் சுரதா பிறந்ததினம் (நவம்பர் 23, 1921) இன்று.. கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை…

தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்! சமூக வலைதளங்களும் கண்காணிப்பு!

டில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச்…

தற்கொலை பண்ணிக்குவேன்!: எழுத்தாளரின் அட்ராசிட்டி!

தனது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச்…

விஜயதரணி எம்.எல்.ஏவை காணோமாம்!

தொகுதி எம்.எல்.ஏ.. அல்லது எம்.பி. தொகுதிப்பக்கமே வரவில்லை என்றால், “காணவில்லை” போஸ்டர் ஒட்டுவது வழக்கம்தான். கொஞ்ச நாட்களாக இது போன்ற போஸ்டர்கள் முளைக்காமல் இருந்தன. சமீபத்தில் முதல்வர்…

ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க..!

சமீபத்திய கன மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க முக்கிய காரணமே ரியல் எஸ்டேட் காரர்கள்தான் என்ற புகார் எழுந்தது. “பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள்…

மழையை மெய்மறந்து ரசியுங்கள்! எழுத்தாளர் பாலகுமாரன் அறிவுரை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதும் பல பகுதிகளில் முழுமையாக வெள்ளம் வடியவில்லை. இதனால் பெரும்பாலோர் மழையை…

இளைஞரை கொன்றது ஆள்பவரா ஆண்டவரா?

சென்னை சூளை பகுதியில் உள்ள சென்னப்ப கேசவ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார், முப்பத்தைந்து வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை…