Category: தமிழ் நாடு

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர். சமத்துவ மக்கள் கட்சியின்…

’சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்’! வைகோ ஆவேசம்…

சென்னை: ’சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்’ புலிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கண்டனம்…

‘விசில் போடு:’ காயமடைந்த எதிரணி வீரரையும் முதுகில் தட்டி ஆறுதல் கூறிய ‘தல’ தோனி! டிவிட்டரில் வைரல்….

துபாய்: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை ருசித்துள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில்…

சசிகலா ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார்! ஜெ.சமாதியில் அஞ்சலி குறித்து ஜெயக்குமார் காட்டம்

சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர்…

மனதில் உள்ள பாரத்தை ஜெ.விடம் இறக்கி வைத்துவிட்டேன்! சசிகலா

சென்னை: ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய சசிகலா, தனது மனதில் தேக்கி வைத்த பாரத்தை, ஜெயலலிதாவிடம் இறக்கி வைத்துவிட்டேன் என கூறினார். மேலும், அதிமுக தொண்டர்களையும் கழகத்தையும்…

ராஜஸ்தானில் பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி! முதல்வர் அசோக் கெலாட்

சென்னை: ராஜஸ்தானில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து…

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரன்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று சிறையில் இருந்து விடுதலையானார். நீதிமன்றம் அறிவித்த அபராதத்தை செலுத்தாததால்,கூடுதலாக ஓராண்டு…

16/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று 1245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 167 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில்…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…