Category: தமிழ் நாடு

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது! சசிகலா குறித்து ஜெயக்குமார்….

சென்னை: அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்று கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா…

வெள்ளிக்கிழமை கோயில்களை திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, கோவில்களை திறக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கிய பண்டிகைய விஜயதசமி…

கொலை வழக்கில் சரண்டரான கடலூர் திமுக எம்.பி.க்கு 3 நாள் சிறை! 

பண்ருட்டி: முந்திரி ஆலை தொழிலாளரை விஷம் கொடுத்து அடித்து கொலை செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் இன்று காலை சரணமடைநத் திமுக எம்.பி. ரமேஷ்-ஐ 3 நாள்…

தீபாவளியையொட்டி 16,540 சிறப்புப் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை…

முந்திரிஆலை தொழிலாளர் கொலை: கடலூர் திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முந்திரை ஆலை தொழிலாளர் கொலை வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக…

சிஎஸ்கே வீரர் ருத்துராஜை களத்தில் சீண்டிய அஸ்வின்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! வீடியோ

சென்னை: நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தின்…

வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்!  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

சென்னை: மத்தியஅரசு அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியின் காரணாக,…

மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்! 2 பேர் கைது….

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற பெண் தலைவர் பதவி ஏற்க உயர்நீதிமன்றம் தடை! காரணம் என்ன?

சென்னை: போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதில், அரசு மற்றும் அதிகாரிகளின் அத்துமீறல் நடைபெற்றுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.…

முன்னாள் மத்தியஅமைச்சர் போலீஸ் ஸ்டேஷன் தரையில் படுத்து தூங்கிய அவலம்….

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து தூங்கிய அவலம் நடைபெற் றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி அந்த பகுதியில் பரபரப்பை…