பண்ருட்டி: முந்திரி ஆலை தொழிலாளரை விஷம் கொடுத்து அடித்து கொலை செய்தது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் இன்று காலை சரணமடைநத் திமுக எம்.பி. ரமேஷ்-ஐ 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இன்று காலை எம்.பி.ரமேஷ் விசாரணைக்காக நீதிமன்றத்தில் சரண்டரான நிலையில், அவரை 3 நாட்கள் மட்டுமே நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளர்.

முந்திரிஆலை தொழிலாளர் கொலை: கடலூர் திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்…