ஆவடி ராணுவ மைதானத்தில் பண குவியல்! அள்ளிச்சென்ற மக்கள்!
சென்னை: செனனையை அடுத்துள்ள ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு கிடந்தன. இன்று காலையில் நடைபயிற்சி சென்றவர்கள்…
சென்னை: செனனையை அடுத்துள்ள ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு கிடந்தன. இன்று காலையில் நடைபயிற்சி சென்றவர்கள்…
மதுரை: மதுரை பழங்காநத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றுபவர் மாரிமுத்து. பேருந்து நடத்துனர்கள் கொடுக்கும் கலெக்ஷன் தொகை தினமும் 10 முதல் 13 லட்ச…
நெட்டிசன்: டான் அசோக் (don ashok) அவர்களின் முகநூல் பதிவு: நான் ஏன் முட்டாள்கள், மூடர்கள், மடையர்கள் என்ற வார்த்தைகளை மோடியின் செயலை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறேன்…
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை…
டில்லி: பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம்…
டில்லி: தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பாராளுமன்ற மேல்–சபையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். கடன் தள்ளுபடி…
பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்று அறிவித்தார். இந்த முடிவு கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்கான…
டில்லி: இந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்,…
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்து என்ன என்பதை அம்மாநில முதல்வர் லோக் சம்வத் என்ற மக்கள் மன்றத்தின்…
வரலாற்றில் இன்று 16.11.2016 நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.…