Category: சிறப்பு செய்திகள்

"சசிகலா புஷ்பாவின் தீடீர் அதிமுக பாசம்"

சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா திடீரென அதிமுக மீது பாசம் காட்ட முன்வந்துள்ளார்… இந்த திடீர் பாசத்தால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின்…

செப்டம்பரில் ரூ. 5.98 லட்சம் கோடி டெபாசிட்: மோடி விளக்குவாரா?

டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…

“ரோஜாவின் ராஜா” நேருவின் பிறந்த நாள்!

“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…

500 ரூபாய் நோட்டு: சிகிச்சை மறுத்த மருத்துவமனை.. பரிதாபமாக மரணித்த குழந்தை!

மும்பை, ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 500,…

ரூ 2000 நோட்டில் எழுத்து பிழை?

டில்லி, புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை ஏதும் இல்லை. அது கொங்கனி எழுத்து என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது. புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை…

விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும்…

4000 ரூபாய் மாற்ற வரிசையில் நின்ற ராகுல்காந்தி…

டில்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டான 4000 ரூபாய் மாற்றி வாங்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார் ராகுல் காந்தி. இது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை…

பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி, 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க, வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.…

பேலியோ டயட்:  பேலியோ முன்னோடி நியாண்டர் செல்வன் விளக்கம்

இப்போது எங்கும் பேலியோ டயட் என்றே பேச்சு. உடலைப் பேண இதுவே சரியான முறை என்ற நம்பிக்கை பரவியிருக்கிறது. இந்த நிலையில் பேலியோ முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில்…

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…