Category: சிறப்பு செய்திகள்

பொன்பரப்பியில் நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவினரின் பரபரப்பு அறிக்கை

அரியலூர்: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று பொன்பரப்பியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசு கடுமையான…

தலைமை நீதிபதி பாலியல் புகார் விவகாரம் : அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவாரா?

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகார் விசாரணையில் அதிருப்தி அடைந்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பதவி விலக உள்ளதாக ஆங்கில ஊடகமான தி…

“என் குடும்பம் குறித்து தேவையின்றி பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் மோடி”

பிரதமர் நரேந்திர மோடி எனது குடும்பம் தொடர்பாக மனதளவில் பீடிக்கப்பட்டிருக்கிறார். எனவேதான், எனது குடும்பத்தினர் குறித்து ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=Qzg295agBos இயக்குனர் பி வாசுவின் மகன் நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல். நடிகன் முதல் ஏழு நாட்கள் வரை தன் திரையுலக அனுபவத்தை பகிர்ந்துள்ளார் .…

ராஜீவ்காந்தி லட்சத்தீவு பயணம் குறித்து மோடி கூறிய பொய் அம்பலம்! முன்னாள் லட்சத்தீவு கவர்னர், ஐஎன்ஸ் துணைகேப்டன் மறுப்பு

டில்லி: ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, லட்சத்தீவு பயணம் மேற்கொண்டது குறித்து டில்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அபாண்டமாக பேசிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் குழந்தையின் முதல் படம்

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினரின் குழந்தையின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகியோருக்கு சென்ற…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் – மோடி அரசின் மானத்தை வாங்கிய முன்னாள் பிரிகேடியர்

புதுடெல்லி: கடந்த காலங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் சம்பவங்கள் நடந்தது உண்மைதான் எனவும், ஆனால், தற்போதுதான் அவை விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம்பிஎஸ்…

இன்று அட்சய திருதியை: குடும்பம் தழைக்க அன்னதானம் செய்யுங்கள்…

இன்று அட்சய திருதியை… இன்றைய நாளில் தங்கம் மட்டுமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்…. தானத்தில் சிறந்தது அன்னதானம்… உணவளிப்பதன் மூலம்…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

டில்லி: 17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது…

“சர்வாதிகார ஆட்சியில் அனைத்திற்கும் ஒருவர்தானே பொறுப்பாக முடியும்”

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அனைத்து அவலங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளுக்கு,…