‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது! நடிகர் சூர்யா ஆவேசம்…
சென்னை: ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என நடிகரும், அகரம் பவுண்டேசன் தலைவருமான நடிகர் சூர்யா ஆவேசமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் நீட்…
சென்னை: ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என நடிகரும், அகரம் பவுண்டேசன் தலைவருமான நடிகர் சூர்யா ஆவேசமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் நீட்…
மலையாள சினிமாவின் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த பத்தாமுதயம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ரமேசன் நாயர். கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பாடல்களை…
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்தது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது மிலந்த் ராவ் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்’, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய் சேதுபதி…
மோகன்லால் நடிப்பில் முற்றிலும் புதிய கதையில் ’ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்குகிறார் நடிகர் பிருத்விராஜ். இயக்குனராக இது அவருக்கு இரண்டாவது படம். ஸ்ரீஜித்தும், பிபினும் இணைந்து…
கோவிட் 19 தொற்றுநோயின் விளைவாக நடிகைகள் பண பிரச்னைகளை எதிர்கொள்ளத் முடியாமல் தவிக்கின்றனர் . ஆரே காலனியில் உள்ள கோரேகானில் பேயிங் கெஸ்ட் விடுதியில் டிவி நடிகைகள்…
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான…
மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பான நவரசா எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது. ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா…
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஓட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ம்…
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த “அண்ணாத்த” திரைப்படம் முழுமையாக முடிந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையன்று…