Category: உலகம்

தலாய் லாமா – சீன பிரதமர் சந்திப்பை மத்திய அரசு தடுத்ததா?

டில்லி சீன பிரதமர் ஜி ஜின்பிங் 2014 ஆம் வருட இந்திய பயணத்தின் போது தம்மை சந்திக்க ஒப்புக் கொண்ட போதும் மத்திய அரசு அதை தடுத்துள்ளதாக…

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருவேளை ஈரான் போரை விரும்பினால் அதுவே அந்நாட்டுக்கு இறுதியாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில்…

இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதுவர்கள் நியமனம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய ஹை கமிஷனராக முயீன் – உல் – ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஃபிரான்ஸ் நாட்டில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்தார். இந்திய…

கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனை தீர்த்த கருப்பின அமெரிக்க செல்வந்தர்

ஜார்ஜியா ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு கருப்பின அமெரிக்கர் தான் படித்த கல்லூரியின் மாணவர்களின் கல்விக் கடனை தாம் தருவதாக வாக்களித்துள்ளார். அமெரிக்காவில் கல்விக்…

உக்ரைன் அதிபராக டிவி நகைச்சுவை நடிகர் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி பதவியேற்பு

கீவ்: உக்ரைன் அதிபராக அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி திங்களன்று பதவியேற்றார். கடந்த வாரம் உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார்.…

மர்ம நபர் மேலே ஏறியதால் பாரீஸ் ஈஃபிள் டவர் அடைப்பு : அதிகாரிகள் அறிவிப்பு

பாரீஸ்: மர்ம நபர் ஒருவர் ஏறியதால், ஈஃபிள் டவர் மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டன. இது குறித்து பாரீஸ் தீயணைப்புப் படையினர் கூறும்போது, திங்களன்று…

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் தொழில்நுட்பப் போர்

தொழில்நுட்ப உலகமே இன்று பதற்றத்தில் உள்ளதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிமிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆம் அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் இன்றைய நிலைமைக்கு உச்சநிலைக்கு வந்துள்ளது.…

தோல்வியடைந்த கலகம் – துருக்கியில் தொடரும் கைது நடவடிக்கைகள்

அங்காரா: துருக்கியில் கடந்த 2016ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் 249 ஊழியர்கள்…

எண்ணெய் வளம் இன்மை : கிணறு தோண்டுவதை நிறுத்திய பாகிஸ்தான்

கராச்சி மிகவும் எதிர்பார்க்கபட்ட எண்ணெய் கிணற்றில் எண்ணெய் மற்றும் வாயு இல்லாததால் தோண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு சுமார் நான்கு மாதங்கள் முன்பு கராச்சி…

ரூ.26.5 லட்சம் சம்பளத்தில் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியுடன் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள்…

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியிடம் சோசியல் மீடியா மானேஜராக பணியாற்ற ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.26.5 லட்சம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. தகுதியானவர்கள்…