Category: உலகம்

அன்னிய நாட்டுப் பணம் பெறுவதில் இந்தியா முதலிடம் : உலக வங்கி

டில்லி அன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கியின் இந்தியக் கிளை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்வோரும், தொழில்…

முன்னாள் அமெரிக்க அதிபர் மருத்துவமனையில் அனுமதி

ஹூஸ்டன், அமெரிக்கா அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் புஷ் உடல்நலக் குறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்/ அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச் புஷ். இவருக்கு…

சீனா : நைட் கிளப் தீ விபத்தில் 18 பேர் மரணம்

பீஜிங் சீனாவில் இரவு விடுதியில் நடந்த தீ விபத்தில் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டுக்கள்…

2020 ஒலிம்பிக்: ஜப்பானில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள்

டோக்கியோ: ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை காண அதிகளவில் பார்வையாளர்கள் வரும் 10 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை சேர்ந்தவர்கள்…

பெல்ஜியம்: போலீசாரை சுட்ட பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

பாரீஸ்: கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜிகாதிஸ்ட்கள் சாலா அப்தேஸ்லாம் (வயது 28) மற்றும்…

பிரிட்டன் இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்தது

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியம் -கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். 3வது முறையாக கர்பமாக இருந்த கேத்…

இங்கிலாந்து வங்கியின் கவர்னர் பதவிக்கான பட்டியலில் ரகுராம் ராஜன்

லண்டன்: ஐக்கிய பேரரசின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கான போட்டியில் ர குராம் ராஜன் இடம்பெற்றுள்ளார். இந்த வங்கியின் தற்போதைய கவர்னராக மார்…

இளவரசர் வில்லியம்ஸ்சின் 3வது குழந்தையின் பெயர் குறித்து சூதாட்டம் ஆரம்பம்!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 3வது குழந்தைக்கு…

இலங்கை: பூர்வீக நிலத்தை ஒப்படைக்கக் கோரி தமிழர்கள் போராட்டம்

தங்களது பூர்வீக நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி இரணைதீவு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இன்று வெள்ளைக்கொடி போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான இரணைதீவு…

ஹஜ் பயணம்: இந்த ஆண்டு 1.75 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி

மும்பை: இந்த இந்தியாவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேருக்கு சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் அதிகம்.…